Skip to content
Home » இந்தியா » Page 194

இந்தியா

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும்….சசிதரூர்

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தருணத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சசி தரூர், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு… Read More »எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும்….சசிதரூர்

49வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்…. இன்று நடக்கிறது

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 48-வது கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பா் 17-ம் தேதி நடைபெற்றது. அப்போது பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிவிதிப்பு, ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கான… Read More »49வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்…. இன்று நடக்கிறது

தேர்தல் ஆணைய முடிவு…. உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே அப்பீல்

மராட்டிய அரசியலில் பரபரப்பு திருப்பமாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தான் சிவசேனா கட்சி பெயர், சின்னம் சொந்தம் என்று தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. கட்சியின் பெயர், சின்னம் முதல்-மந்திரி… Read More »தேர்தல் ஆணைய முடிவு…. உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே அப்பீல்

கர்நாடகத்திலும் ராமர் கோவில்…. பசவராஜ் அறிவிப்பு

, கர்நாடக சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கர்நாடாகவில் ஆளும் பாஜக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் குற்றம் சாட்டிய காங்கிரஸ் கட்சி, இதற்கு எதிர்ப்பு… Read More »கர்நாடகத்திலும் ராமர் கோவில்…. பசவராஜ் அறிவிப்பு

மேகதாது அணை உறுதி…. கர்நாடக முதல்வர் அறிவிப்பு

  • by Senthil

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று  சட்டமன்றத்தில் பட்ெஜட் தாக்கல்  செய்தார். அப்போது அவர் பேசும்போது மேகதாது அணை கட்டுவது உறுதி. இதற்காக தேவையான நிதி ஒதுக்கப்படும். தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கில்… Read More »மேகதாது அணை உறுதி…. கர்நாடக முதல்வர் அறிவிப்பு

தமிழக மீனவர் சுட்டுக்கொலை…..தமிழக-கர்நாடக போக்குவரத்து நிறுத்தம்

சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையில் அடிப்பாலாறு ஓடுகிறது. இந்த பகுதியில் பாலாறு, காவிரி ஆற்றுடன் இணையும் இடமாகும். இங்கு கடந்த 14-ந் தேதி இரவு மீனவர்களான கொளத்தூர் காரைக்காடு பகுதியை சேர்ந்த… Read More »தமிழக மீனவர் சுட்டுக்கொலை…..தமிழக-கர்நாடக போக்குவரத்து நிறுத்தம்

கர்நாடக வனத்துறை துப்பாக்கிசூடு…..மேட்டூர் மீனவர் பலி

  • by Senthil

தமிழக, கர்நாடக எல்லையில் பாலாறு வனப்பகுதி இருக்கிறது. இங்கு காவிரியுடன், பாலாறு இணைகிறது. இங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் யானைகளும், மான்களும் அதிக அளவில் உள்ளன. மலையோர தமிழக கிராமங்களில் இருந்து செல்லும் சிலர், பாலாற்றை… Read More »கர்நாடக வனத்துறை துப்பாக்கிசூடு…..மேட்டூர் மீனவர் பலி

அசாம் சந்தையில் பயங்கர தீ….150 கடைகள் எரிந்து நாசம்

அசாமின் ஜோர்ஹாட் மாவட்டத்தில் உள்ள சந்தையில்  நேற்று  நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்  150 கடைகள் எரிந்து நாசமானதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஜோர்ஹாட் நகரின் மையப்பகுதியில் உள்ள சௌக் பஜாரில் ஏற்பட்ட இந்த… Read More »அசாம் சந்தையில் பயங்கர தீ….150 கடைகள் எரிந்து நாசம்

திரிபுராவில் 85% வாக்குப்பதிவு…. 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை

வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் முதல்-மந்திரி மாணிக் சகா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. இங்கு 60 இடங்களை கொண்ட சட்டசபைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பா.ஜ.க.… Read More »திரிபுராவில் 85% வாக்குப்பதிவு…. 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை

திரிபுராவில் 81% வாக்குப்பதிவு..

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், 60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய… Read More »திரிபுராவில் 81% வாக்குப்பதிவு..

error: Content is protected !!