Skip to content
Home » தமிழகம் » Page 1061

தமிழகம்

சென்னை மாநகராட்சி கூட்டம்.. காங் கவுன்சிலர்கள் கருப்பு சட்டை

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடந்தது. கூட்டத்துக்கு மேயர் பிரியா தலைமை தாங்கி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.   மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அனைத்து கட்சி உறுப்பினர்கள்  கூட்டத்தில் பங்கேற்றனர்.… Read More »சென்னை மாநகராட்சி கூட்டம்.. காங் கவுன்சிலர்கள் கருப்பு சட்டை

பள்ளி மாணவர்களுக்கு ”ஈவ்னிங் ஸ்நாக்ஸ்”…. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை மாநகராட்சியின் 2023- 24 ம் ஆண்டுக்கான மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையை மேயர் பிரியா தாக்கல் செய்து வருகிறார்.  சென்னை ரிப்பன் மாளிகை கட்டிடத்தின் கூட்ட அரங்கில் பட்ஜெட் கூட்டம் காலை 10 மணிக்கு… Read More »பள்ளி மாணவர்களுக்கு ”ஈவ்னிங் ஸ்நாக்ஸ்”…. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு

குரூப்4 தேர்வில் முறைகேடா? அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

  • by Senthil

தமிழ்நாடு தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவு கடந்த 24ம் தேதி ெவளியிடப்பட்டது. இதில் தென்காசியில் ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் பெரும்பாலானவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். தென்காசியில் தேர்வு எழுதி… Read More »குரூப்4 தேர்வில் முறைகேடா? அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

மயிலாடுதுறை அருகே நீடூர் சோமநாதசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்…

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் சமயக்குரவர்களால் பாடல் பெற்றதும் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான சோமநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. சோழர் கால கட்டடக்கலையின் அடிப்படையில் முழுவதும் கருங்கல்லால் செய்யப்பட்ட இந்த ஆலயத்தில் நான்கு… Read More »மயிலாடுதுறை அருகே நீடூர் சோமநாதசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்…

குரூப்4 தேர்வில் முறைகேடு? விசாரணை நடத்த கோரிக்கை

  • by Senthil

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி குரூப் 4 தேர்வு நடந்தது- 10,117 இடங்களுக்கு 18லட்சத்து 36ஆயிரத்து 534 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவு கடந்த 24ம் தேதி… Read More »குரூப்4 தேர்வில் முறைகேடு? விசாரணை நடத்த கோரிக்கை

புதிய வகுப்பறைக்கான கட்டடப்பணி.. அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், மறமடக்கி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாகக் கட்டப்படவுள்ள வகுப்பறை கட்டடப் பணிக்கு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அடிக்கல் நாட்டினார். உடன் திருவரங்குளம்… Read More »புதிய வகுப்பறைக்கான கட்டடப்பணி.. அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்..

சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்….

  • by Senthil

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அடுத்த சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோயில் சப்தஸ்தான விழாவையொட்டி கொடியேற்றம் நடந்தது. சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலின் இணை கோயிலும், திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலம் சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர்… Read More »சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்….

புகழிமலை பாலசுப்பிரமணியன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்….

  • by Senthil

கரூர் மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வேலாயுதம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழிமலை அருள்மிகு பாலசுப்பிரமணியன் கோவிலில் 315 படிக்கட்டுகள் கொண்ட மலையாகும் மலை உச்சியில் மீது முருகப்பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. சங்ககாலத்திற்கு… Read More »புகழிமலை பாலசுப்பிரமணியன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்….

பள்ளி வேன் மோதி 3வயது குழந்தை பலி….

  • by Senthil

கடலூர் அருகே மேற்கு ராமபுரம் கிராமத்தில் பள்ளி வேன் மோதி 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. ராமபுரம் கிராமத்தில் தேஜேஸ்வரன் என்ற 3 வயது குழந்தை சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்பொழுது சாலையில் வந்து… Read More »பள்ளி வேன் மோதி 3வயது குழந்தை பலி….

கருப்பு சட்டையுடன் சட்டமன்றம் வந்த காங். எம்.எல்.ஏக்கள்

  • by Senthil

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை பெற்ற ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில்… Read More »கருப்பு சட்டையுடன் சட்டமன்றம் வந்த காங். எம்.எல்.ஏக்கள்

error: Content is protected !!