Skip to content
Home » தமிழகம் » Page 1059

தமிழகம்

வீட்டில் தூங்கிய ஒன்றரை வயது குழந்தை மாயம்….

நெல்லை, பழவூர் அருகே சங்கனாபுரத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த  குழந்தையை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. அஜித் என்பவரது ஒன்றரை வயது  மாதேஸ்வரன் காணாமல் போனது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில்… Read More »வீட்டில் தூங்கிய ஒன்றரை வயது குழந்தை மாயம்….

+2 பொதுத்தேர்வு…. புதுகையில் எம்எல்ஏ நேரில் வாழ்த்து….

புதுக்கோட்டை  மாவட்டத்தில் இந்த ஆண்டு  +2 பொதுத்தேர்விற்கு 10796 மாணவிகள்,9758 மாணவர்கள் என 20 ஆயிரத்து 554 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்த மாணவர்களில் 10 ஆயிரத்து 303 மாணவிகளும்,8 ஆயிரத்து 903 மாணவர்கள் என… Read More »+2 பொதுத்தேர்வு…. புதுகையில் எம்எல்ஏ நேரில் வாழ்த்து….

வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் பார்த்திபன்…. சமந்தாவிற்கே டஃப்… வீடியோ

  • by Senthil

வித்தியாசமான படைப்புகளை மக்களுக்கு வழங்கி தனக்கென ஒரு ரசிகர்க் கூட்டத்தையே சேர்த்து வைத்திருப்பவர் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன். இவர் புதிய பாதை திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்குள் இயக்குநரகவும், நடிகராகவும் அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றிபடங்களை… Read More »வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் பார்த்திபன்…. சமந்தாவிற்கே டஃப்… வீடியோ

தஞ்சையில் +2 பொதுத்தேர்வு…. கலெக்டர் ஆய்வு….

  • by Senthil

தஞ்சாவூர் அரண்மனை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று நடைபெற்றதை மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் தேர்வுமையங்களில் குடிநீர் வசதி, இருக்கை, மின்சாரம், காற்றோட்டம்,… Read More »தஞ்சையில் +2 பொதுத்தேர்வு…. கலெக்டர் ஆய்வு….

RRR படத்திற்கு ஆஸ்கர்… ரஜினி வாழ்த்து….

95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி அரங்கில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கியது. கோலாகலமாக தொடங்கிய இந்த விழாவில் உலகின் மிகச்சிறந்த படைப்பாளிகள் ஒன்றுக்கூடினார்.… Read More »RRR படத்திற்கு ஆஸ்கர்… ரஜினி வாழ்த்து….

பிளஸ்.2 தேர்வு …….கள்ளக்குறிச்சியில் 2,831 மாணவர்கள் ஆப்சென்ட்

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வு அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 350 மாணவர்கள், 10 ஆயிரத்து… Read More »பிளஸ்.2 தேர்வு …….கள்ளக்குறிச்சியில் 2,831 மாணவர்கள் ஆப்சென்ட்

அரியலூர் குறைதீர் கூட்டம்… மனுக்களை பெற்ற கலெக்டர்…

  • by Senthil

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி… Read More »அரியலூர் குறைதீர் கூட்டம்… மனுக்களை பெற்ற கலெக்டர்…

பட்டாகத்தி தமன்னா……போலீஸ் தேடுதல் வேட்டை…. நான் புள்ளதாச்சி என கதறல்

  • by Senthil

கோவை மாநகரில் கடந்த மாதம் இருவேறு கொலை சம்பவங்கள் நிகழ்ந்தது.கோவை மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில் இச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கோவை மாநகர போலீசார் கைது செய்தனர். கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்… Read More »பட்டாகத்தி தமன்னா……போலீஸ் தேடுதல் வேட்டை…. நான் புள்ளதாச்சி என கதறல்

கடலூர்……மருமகள் மீது ஆசிட் ஊற்றிய கொடூர மாமியார் கைது

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை  சேர்ந்தவர் முகேஷ்ராஜ் . இவருக்கும் கிருத்திகா (வயது 23) என்பவருக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. முகேஷ்ராஜ் அவிநாசியில் வேலை செய்து வருகிறார்.… Read More »கடலூர்……மருமகள் மீது ஆசிட் ஊற்றிய கொடூர மாமியார் கைது

தஞ்சையில் ஸ்போர்ட்ஸ் சிட்டி…. இடம் தேர்வு செய்கிறார் அமைச்சர் உதயநிதி

  • by Senthil

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று  திருச்சி விமான நிலையத்தில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: கேள்வி: விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர்… Read More »தஞ்சையில் ஸ்போர்ட்ஸ் சிட்டி…. இடம் தேர்வு செய்கிறார் அமைச்சர் உதயநிதி

error: Content is protected !!