Skip to content
Home » தமிழகம் » Page 1058

தமிழகம்

மாநகராட்சி கமிஷனர் வீட்டில் விஜிலன்ஸ் ரெய்டு…

  • by Senthil

ஈரோடு மாநகராட்சி கமிஷனரான சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியாக செயல்பட்டவர் சிவக்குமார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பல்லாவரம் நகராட்சி… Read More »மாநகராட்சி கமிஷனர் வீட்டில் விஜிலன்ஸ் ரெய்டு…

சென்னை மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள்

இந்தியாவில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியாவும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி… Read More »சென்னை மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள்

கரூர் அமராவதி ஆற்றுப்படுகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் …..

உலக தண்ணீர் தினம் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி கரூர் அடுத்த ராமேஸ்வரப்பட்டியை சேர்ந்த ஏழாம் வகுப்பு பள்ளி மாணவன் விஷ்வக் நித்தின் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து ரோடு அமராவதி ஆற்று படுகையில், தனது… Read More »கரூர் அமராவதி ஆற்றுப்படுகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் …..

2வருடத்துக்கு பின் சந்தித்து கொண்ட 2 பெண் யானைகள் குதூகலம்….. நெகிழ்ச்சி… வீடியோ

மயிலாடுதுறையில் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி சன்னதி அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் கும்பாபிஷேக விழா… Read More »2வருடத்துக்கு பின் சந்தித்து கொண்ட 2 பெண் யானைகள் குதூகலம்….. நெகிழ்ச்சி… வீடியோ

கிருஷ்ணகிரியில் காதல் திருமணம்…. புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை

  • by Senthil

கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன்( 28). இவர் அதே பகுதியை சேர்ந்த  சரண்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.  பெண் வீட்டில் இந்த காதலுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், … Read More »கிருஷ்ணகிரியில் காதல் திருமணம்…. புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை

ஈரோடு அருகே வேன் மோதி……கல்லூரி மாணவி, தம்பியுடன் பலி

  ஈரோடு மாவட்டம் பெரிய கொடிவேரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு ஞான சவுந்தர்யா (22) என்ற மகளும், கிருஷ்ணமூர்த்தி (19) என்ற மகனும் உள்ளனர். ஞான சவுந்தர்யாவுக்கு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை… Read More »ஈரோடு அருகே வேன் மோதி……கல்லூரி மாணவி, தம்பியுடன் பலி

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,480 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் விலையில் எந்தவித மாற்றம் இன்றி 5,480 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

25ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Senthil

தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்குதிசை காற்றும் சந்திக்கின்ற பகுதி நிலவுவதன் காரணமாக, தமிழகத்தில் வரும் 25ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி… Read More »25ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

மகளிர் சுய உதவிகுழுவுக்கு 3 கோடி மதிப்பிலான வங்கிக் கடன்…. கலெக்டர் துவக்கி வைத்தார்…

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பாக 72 மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.3 கோடியே 46 லட்சம்… Read More »மகளிர் சுய உதவிகுழுவுக்கு 3 கோடி மதிப்பிலான வங்கிக் கடன்…. கலெக்டர் துவக்கி வைத்தார்…

74 மூட்டை பாண்டி சாராயம்….. ஆற்றில் நீந்தி நாகைக்கு கடத்தல்…..

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகைக்கு சாராயம் உள்ளிட்ட மதுபானங்கள் கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து டிஎஸ்பி கென்னடி தலைமையிலான தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் சோதனை… Read More »74 மூட்டை பாண்டி சாராயம்….. ஆற்றில் நீந்தி நாகைக்கு கடத்தல்…..

error: Content is protected !!