மரம் நடும் விழா-இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் துவங்கி வைத்தார்…
நாளுக்கு நாள் அழிந்து வரும் வன விலங்குகளை பாதுகாக்கவும், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மார்ச் 21 ஆம் நாள் உலக வன தினம் அதாவது காடுகள் நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி நாகையில்… Read More »மரம் நடும் விழா-இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் துவங்கி வைத்தார்…