Skip to content
Home » தமிழகம் » Page 1334

தமிழகம்

குடந்தையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மூப்பக்கோவில் பகுதியில் ஒரு குடோனில் ரேஷன் அரிசி, குருணை ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.… Read More »குடந்தையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

அமைச்சா் உதயநிதியை வரவேற்க கோவை மக்கள் ஆர்வத்துடன் திரள்கிறார்கள்… அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

இளைஞர் நலன் மன்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  இன்று இரவு  விமானம் மூலம் கோவை வருகிறார்.  விமான நிலையத்தில் அவருக்கு, மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் பிரமாண்ட வரவேற்பு… Read More »அமைச்சா் உதயநிதியை வரவேற்க கோவை மக்கள் ஆர்வத்துடன் திரள்கிறார்கள்… அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:- சமத்துவம், சகோதரத்துவம், ஈகை ஆகிய மனிதநேயப் பண்புகளின் விழாவாக; அன்பைப் பரிமாறி, ஏழை எளியோருக்கு உதவும் திருநாளாக அமைந்துள்ள கிறிஸ்துமஸ்… Read More »முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து

நாகைக்கு 3ம் தேதி விடுமுறை…

  • by Senthil

நாகை மாவட்டம்  நாகூர் ஆண்டவர் தர்காவின் 466ம் ஆண்டு கந்தூரி விழா கொண்டாடப்பட உள்ளது.  சுமார் 10 நாட்களுக்கு கொண்டாடப்படும்  இந்த விழாவில் ஊராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொள்வது வழக்கம். இதற்காக வாழை மரங்கள், தோரணங்கள்… Read More »நாகைக்கு 3ம் தேதி விடுமுறை…

பெரியார் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

  • by Senthil

தந்தை பெரியாரின் 49-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  இதையயொட்டி   சென்னை அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியாரின்  சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த பெரியாரின் உருவ படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  மாலை அணிவித்து மரியாதை… Read More »பெரியார் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை..

  • by Senthil

மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் சட்டமன்ற… Read More »எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை..

சிறுமியிடம் அத்துமீறல்…தஞ்சை டிரைவருக்கு ஆயுள் தண்டனை

தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் மேல காட்டூரை சேர்ந்தவர் ஜெயராஜ் (48). லாரி டிரைவர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த வீட்டில் தனியாக இருந்த 15 வயதான சிறுமியை தனது வீட்டிற்கு… Read More »சிறுமியிடம் அத்துமீறல்…தஞ்சை டிரைவருக்கு ஆயுள் தண்டனை

எம்.ஜி.ஆர் நினைவுதினம்….காப்பக குழந்தைகளுக்கு ப. குமார் உதவி

  • by Senthil

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 35வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திருச்சி கோர்ட் அருகே உள்ள  எம்.ஜி.ஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம்,அம்பிகாபுரம் செர்வைட் குழந்தைகள் காப்பகத்தில்… Read More »எம்.ஜி.ஆர் நினைவுதினம்….காப்பக குழந்தைகளுக்கு ப. குமார் உதவி

ஸ்ரீரங்கத்திற்கு 17 லட்சம் பக்தர்கள் வருவார்கள்…. அமைச்சர் சேகர்பாபு தகவல்

  • by Senthil

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல் 10 இரண்டாம் நாள்  விழா இன்று நடக்கிறது. இந்த விழாவில் த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு… Read More »ஸ்ரீரங்கத்திற்கு 17 லட்சம் பக்தர்கள் வருவார்கள்…. அமைச்சர் சேகர்பாபு தகவல்

ஸ்ரீரங்கம் பகல்பத்து 2ம் நாள் விழா …..முத்து கிரீடத்துடன் நம்பெருமாள் எழுந்தருளினார்

  • by Senthil

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து உற்சவத்துடன்  நேற்று தொடங்கியது. நேற்ற அதிகாலை  நம்பெருமாள்  விருச்சிக லக்னத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு  அர்ஜூன மண்டபம்… Read More »ஸ்ரீரங்கம் பகல்பத்து 2ம் நாள் விழா …..முத்து கிரீடத்துடன் நம்பெருமாள் எழுந்தருளினார்

error: Content is protected !!