Skip to content
Home » தமிழகம் » Page 1336

தமிழகம்

அமைச்சரான பின் முதல் பயணம்….நாளை கோவை வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு…. அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாடு

  • by Senthil

தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 14ம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைஅமைச்சராக பதவியேற்றார். அதைத்தொடர்ந்து அவர் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.   மக்கள் நலப்பணிகளில் தீவிரம்… Read More »அமைச்சரான பின் முதல் பயணம்….நாளை கோவை வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு…. அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாடு

எலி மருந்தை விற்பனை செய்யும் கடைகளுக்கு எச்சரிக்கை…..

தமிழக அரசு எலி மருந்து மற்றும் ஆறு பூச்சிக்கொல்லிகளை அபாயகரமானதாக அறிவித்து, 60 நாட்களுக்கு விற்பனை தடை விதித்துள்ளது. இந்த பூச்சிக்கொல்லிகளை தயாரித்தல், இருப்பு வைத்தல், காட்சிப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கு முற்றிலும்… Read More »எலி மருந்தை விற்பனை செய்யும் கடைகளுக்கு எச்சரிக்கை…..

வைகுண்ட ஏகாதசி…….ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து விழா தொடங்கியது

  • by Senthil

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நேற்று மாலை தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று  திருமொழி திருவிழா தொடங்கியது. அதிகாலை 5.30… Read More »வைகுண்ட ஏகாதசி…….ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து விழா தொடங்கியது

அனுமன் ஜெயந்தி விழா….நாமக்கல்லில் கோலாகலம்

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு… Read More »அனுமன் ஜெயந்தி விழா….நாமக்கல்லில் கோலாகலம்

1,00,008 வடை மாலையில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி…

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு… Read More »1,00,008 வடை மாலையில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி…

5 சிறுமிகளுக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை 7 பேருக்கு சாகும்வரை ஆயுள்..

  • by Senthil

புதுச்சேரியை அருகே கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (53). இவர் கோர்க்காடு ஏரிக்கரையில் வாத்துப் பண்ணை நடத்தி வந்தார். இந்த பண்ணையை கவனித்துக் கொள்ளவும், சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தோட்ட வேலைகளுக்கு அனுப்பவும் ஆட்களை… Read More »5 சிறுமிகளுக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை 7 பேருக்கு சாகும்வரை ஆயுள்..

பொங்கல் பரிசுடன் ரூ. 1000 ரொக்கம் தமிழக அரசு அறிவிப்பு..

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு..  2023-ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட… Read More »பொங்கல் பரிசுடன் ரூ. 1000 ரொக்கம் தமிழக அரசு அறிவிப்பு..

சசிகலா புஷ்பா வீட்டின் மீது தாக்குதல் …

தூத்துக்குடியில் நேற்று பாஜக தெற்கு மாவட்டம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய சசிகலா புஷ்பா… அமைச்சர் கீதாஜூவன், தனது தலைவர் அண்ணாமலை-யை அவதூறாக பேசினால் வெளியில் வர கால்கள் இருக்காது பேச… Read More »சசிகலா புஷ்பா வீட்டின் மீது தாக்குதல் …

புள்ளி மானை வேட்டையாடிய தம்பதி கைது…… வைரல் வீடியோ…

  • by Senthil

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட கண்டியூர் பகுதியில் புள்ளிமானை வேட்டையாட சுறுக்கு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளதாக காரமடை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் காரமடை வனச்சரக அலுவலர் திவ்யா தலைமையிலான வனத்துறையினர்… Read More »புள்ளி மானை வேட்டையாடிய தம்பதி கைது…… வைரல் வீடியோ…

12 ஆயிரம் புத்தகம் கொண்டு கிறிஸ்மஸ் மரம்…. மாணவர்கள் உலக சாதனை….

சந்திரன்ஸ் யுவா பவுண்டேசன்,மற்றும் எஸ்.எஸ்.வி.எம் வேர்ல்ட் பள்ளி யுவா கிளப் மாணவர்கள் 12 ஆயிரம் புத்தகங்களை கொண்டு 1.5 மணி நேரத்தில் 15 அடி உயர கிறிஸ்மஸ் மர வடிவில் உருவாக்கி வெற்றிகரமாக உலக… Read More »12 ஆயிரம் புத்தகம் கொண்டு கிறிஸ்மஸ் மரம்…. மாணவர்கள் உலக சாதனை….

error: Content is protected !!