Skip to content
Home » தமிழகம் » Page 1341

தமிழகம்

உடல் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரி சென்ற எடப்பாடி…..

  • by Senthil

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் பரிசோதனைக்காக சென்றுள்ளார். வழக்கமாக மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளுக்காக… Read More »உடல் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரி சென்ற எடப்பாடி…..

புதுகையில் புதிய மின்மாற்றி… அமைச்சர் துவக்கி வைத்தார்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம், சூரன்விடுதியில், புதிய மின்மாற்றியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  இன்று (21.12.2022) துவக்கி வைத்தார். உடன் மாவட்ட  கலெக்டர் கவிதா ராமு உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்… Read More »புதுகையில் புதிய மின்மாற்றி… அமைச்சர் துவக்கி வைத்தார்…

தவறான ஆபரேசன்…திருவாரூர் மருத்துவ கல்லூரி டீன் அறையை சீல் வைக்க கோர்ட் உத்தரவு

  • by Senthil

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்,செம்மங்குடி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமாரி என்பவருக்கு கடந்த 2013 ம் ஆண்டு வலது கண்ஆபரேசன் செய்யப்பட்டது. இதில் விஜயகுமாரிக்கு கண்பார்வை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தான்… Read More »தவறான ஆபரேசன்…திருவாரூர் மருத்துவ கல்லூரி டீன் அறையை சீல் வைக்க கோர்ட் உத்தரவு

அர்ச்சகர் வீட்டில் தீப்பற்றி பொருட்கள் எரிந்து நாசம்…..

  • by Senthil

அரியலூர் மாவட்டம், செந்துறை சுந்தராநகரில் வசித்து வருபவர் ரவி என்ற ரவிச்சந்திரன். இவர் ராயபுரம் கிராமத்தில் உள்ள ராஜகம்பீஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக உள்ளார். இவர், தனது மனைவி ஜோதிலெட்சுமியுடன் வெளியே சென்றிருந்தார். அப்போது அவரது… Read More »அர்ச்சகர் வீட்டில் தீப்பற்றி பொருட்கள் எரிந்து நாசம்…..

சென்னையில்……ரயில் முன் பாய்ந்து பெண் வக்கீல் தற்கொலை

சென்னை பூங்கா நகர் ரெயில் நிலையத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவர் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டார். இதனை கண்ட பயணிகள் அலறினர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர். பின்னர்… Read More »சென்னையில்……ரயில் முன் பாய்ந்து பெண் வக்கீல் தற்கொலை

புதன்கிழமை தோறும் மக்கள் குறைதீர் கூட்டம்…..டிஜிபி உத்தரவு

தமிழ்நாடு முழுவதும், ஒவ்வொரு புதன் கிழமையும் காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், ஐ.ஜி.க்கள் ஆகியோர், பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். புதன்கிழமை காலை 10 மணி… Read More »புதன்கிழமை தோறும் மக்கள் குறைதீர் கூட்டம்…..டிஜிபி உத்தரவு

விலைவாசி உயர்வு கண்டித்து…..பெரம்பலூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்

  பெரம்பலூரில் அதிமுக நகர கழகத்தின் சார்பில், சொத்து வரி  உயர்வு,  விலைவாசி உயர்வை கண்டித்து  ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் ராஜ பூபதி தலைமையில்  நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில்… Read More »விலைவாசி உயர்வு கண்டித்து…..பெரம்பலூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் புதியபேருந்து நிலையத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் உழவர்பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 38 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலைஅணிவித்தும் மலர்தூவியும் நினைவஞ்சலி செலுத்தினர்.பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.தமிழக விவசாயிகள்… Read More »பெரம்பலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் பெரியார் சிலைக்கு மாலை…..

  • by Senthil

விடுதலை ராஜேந்திரனின் நூல்களை அரசுடைமையாக்கிய தமிழக அரசுக்கு திராவிடர் விடுதலை கழகத்தினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் திராவிடர்… Read More »மயிலாடுதுறையில் பெரியார் சிலைக்கு மாலை…..

மனைவியின் நடத்தையில் சந்தேகம்…. தீ வைத்த கணவன் கைது…

  • by Senthil

கோவை மாவட்டம், பொள்ளாச்சி நேரு காலனி சேர்ந்த கௌரிக்கு கிருஷ்ணமூர்த்தி இரண்டாவது கணவர் ஆவார்,இருவரும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு ஒன்றாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர், இருவருக்கும் ஆறுமுகம் (எ)… Read More »மனைவியின் நடத்தையில் சந்தேகம்…. தீ வைத்த கணவன் கைது…

error: Content is protected !!