Skip to content
Home » தமிழகம் » Page 495

தமிழகம்

கரூர் ஸ்ரீ ரங்கநாதர் சுவாமி கோவிலில் வெண்ணைத்தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் காட்சி…

  • by Senthil

கரூர் மேட்டு தெரு அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் நவராத்திரி இரண்டாம் நாள் வெண்ணைத்தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். நவராத்திரி என்றாலே பல்வேறு ஆலயங்களில் ஒன்பது நாட்கள் சிறப்பு விசேஷம் பூஜைகள் நடைபெற்று… Read More »கரூர் ஸ்ரீ ரங்கநாதர் சுவாமி கோவிலில் வெண்ணைத்தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் காட்சி…

மிதிவண்டி போட்டி… பெரம்பலூரில் கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்…

  • by Senthil

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயில் நடைபெற்றது. இந்நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர்… Read More »மிதிவண்டி போட்டி… பெரம்பலூரில் கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்…

அதிமுக 52வது ஆண்டு விழா…. ஜெ.,வின் திருவுருவப்படத்திற்கு மா.செ.ப.குமார் மரியாதை….

திருச்சி, திருவெறும்பூர் அருகே அதிமுக 52 வது ஆண்டு விழா கொண்டாட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமையில் நடந்தது .  அதிமுக கட்சியின் 52 ஆவது ஆண்டு தொடக்க… Read More »அதிமுக 52வது ஆண்டு விழா…. ஜெ.,வின் திருவுருவப்படத்திற்கு மா.செ.ப.குமார் மரியாதை….

சந்திரபாபு நாயுடுவுக்கு இந்தியா கூட்டணி அழைப்பு

  • by Senthil

ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க.வுடன் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைக்கும் என அந்த மாநிலத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.… Read More »சந்திரபாபு நாயுடுவுக்கு இந்தியா கூட்டணி அழைப்பு

கோவையில் மின்சாரம் தாக்கி அரசு அதிகாரி பலி….

கோவை மாவட்டம், முழுவதும் இரவு நேரத்தில் பரவலாக கன மழை பெய்தது இதன் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது இந்த நிலையில் ஏற்கனவே கோவை ரயில் நிலையம் அருகே சாலை… Read More »கோவையில் மின்சாரம் தாக்கி அரசு அதிகாரி பலி….

அண்ணா நினைவு சைக்கிள் போட்டி….. பெரம்பலூர் கலெக்டர் தொடங்கிவைத்தார்

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில்  மாணவ, மாணவிகளுக்கான பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் இன்று  நடந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயிலில் இருந்து போட்டிகள் தொடங்கியது.  கலெக்டர்  க.கற்பகம் , … Read More »அண்ணா நினைவு சைக்கிள் போட்டி….. பெரம்பலூர் கலெக்டர் தொடங்கிவைத்தார்

தமிழகத்தில் 33 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி…

  • by Senthil

விஜய தசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 22 மற்றும் 29ஆம் தேதிகளில் தமிழகத்தின் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்… Read More »தமிழகத்தில் 33 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி…

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் பொது மக்களை விரட்டியதால் பரபரப்பு….

கோவை மாவட்டம் வால்பாறை நகரை ஒட்டி உள்ளது புது தோட்டம் எஸ்டேட் .இங்குள்ள 10 ஏக்கரா என்ற. பகுதியில் உள்ள வனப்பகுதியில் மூன்று யானைகள் முகாமிட்டுள்ளன. இந்நிலையில் இன்று மதியம் ஒற்றை காட்டு யானை… Read More »குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் பொது மக்களை விரட்டியதால் பரபரப்பு….

மயிலாடுதுறை.. பயிர்கள் கருகி சேதம்…டிராக்டரால் அழிக்கும் விவசாயி…

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும்பாலும் நிலத்தடிநீரைக் கொண்டுதான் குறுவை சம்பா, தாளடி நடவு பணிகள் ,நடைபெறுவது வாடிக்கை இதுவரை 70 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து இல்லாததால்… Read More »மயிலாடுதுறை.. பயிர்கள் கருகி சேதம்…டிராக்டரால் அழிக்கும் விவசாயி…

அடுத்த 3 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 16.10.2023:தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான… Read More »அடுத்த 3 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

error: Content is protected !!