திருச்சி அதிகாரி வீட்டில் நகை கொள்ளை….. கேரள கொள்ளை கும்பல் கைது..
திருச்சிதிருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்தர் (45). இவர் துப்பாக்கி தொழிற்சாலையில் பாதுகாப்பு துறை அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரேணுகா (40) இவர்அண்ணா நகர்… Read More »திருச்சி அதிகாரி வீட்டில் நகை கொள்ளை….. கேரள கொள்ளை கும்பல் கைது..
சம்பா சாகுபடி செய்யலாமா, வேண்டாமா ? வேளாண்துறை அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக திருக்கு வளை அடுத்த கொடியலத்தூர், ஆதமங்கலம் வலிவலம், கண்ணாப்பூர், மருதூர், கச்சநகரம், சூரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார்… Read More »சம்பா சாகுபடி செய்யலாமா, வேண்டாமா ? வேளாண்துறை அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை
சென்னை அருகே மின்சார ரயில் 4 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு…
சென்னை, ஆவடி ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவை அந்த பகுதியில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அண்ணனூர் பணிமனையில் இருந்து ஆவடி நோக்கி வந்த மின்சார ரயிலானது ஆவடி ரயில் நிலையத்தில்… Read More »சென்னை அருகே மின்சார ரயில் 4 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு…
நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2 எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்….
மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் இது அடுத்த 12 மணி நேரத்தில் வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.மேலும்… Read More »நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2 எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்….
பெரம்பலூர்…2 குழந்தைகளின் தாய் வெட்டிக்கொலை…. கணவனிடம் போலீஸ் விசாரணை
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (30) இவருக்கு பிரவீணா (26) என்ற மனைவியும் சர்வேஷ்வரன் (5)யோகித் (3) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில்… Read More »பெரம்பலூர்…2 குழந்தைகளின் தாய் வெட்டிக்கொலை…. கணவனிடம் போலீஸ் விசாரணை
இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பஸ்கள் இயங்காது என திடீர் அறிவிப்பு… பயணிகள் அதிர்ச்சி…
இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இன்றுடன் நீண்ட விடுமுறை (ஆயுத பூஜை) நாட்கள் முடிய உள்ள நிலையில் இந்த… Read More »இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பஸ்கள் இயங்காது என திடீர் அறிவிப்பு… பயணிகள் அதிர்ச்சி…
நீட் எதிர்ப்பு என்பது திமுகவின் காலம் காலமான நிலைபாடு…. அமைச்சர் மனோ தங்கராஜ்
திமுக அரசு தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 21-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நீட் விலக்கு –… Read More »நீட் எதிர்ப்பு என்பது திமுகவின் காலம் காலமான நிலைபாடு…. அமைச்சர் மனோ தங்கராஜ்
பட்டபகலில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.13 லட்சம் கொள்ளை…
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் சொகுசுகார் நின்றுகொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த நபர் சொகுசுகார் நின்றுகொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த நபர் சொகுசு காரின் கண்ணாடியை உடைத்து… Read More »பட்டபகலில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.13 லட்சம் கொள்ளை…
உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு ரூ.1.25 லட்சத்தை பறிக்கொடுத்த மளிகைக் கடைக்காரர்..
புதுவை வில்லியனூர் அருகே உள்ள கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் (50). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 25 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் கடந்த… Read More »உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு ரூ.1.25 லட்சத்தை பறிக்கொடுத்த மளிகைக் கடைக்காரர்..