Skip to content
Home » திருச்சி » Page 29

திருச்சி

திருவெறும்பூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை….

சிவகங்கை மாவட்டம் விட்டநேரி குடவயலைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் சூர்யா (26). இவர் திருச்சி, திருவெறும்பூர் கக்கன் காலணி ஒயின் ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று திருவெறும்பூர் செல்வபுரம் இரண்டாவது தெருவை… Read More »திருவெறும்பூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை….

திருச்சி அருகே விபத்தில் கணவன் பலி… அதிர்ச்சியில் மனைவி தற்கொலை..

  • by Senthil

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் வடக்கு அயித்தாம்பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன்(36). விவசாயி. இவர் நேற்று முசிறி துறையூர் சாலையில் நடைபெற்ற சாலை விபத்தில் பலியானார். மூன்று மாதத்திற்கு முன்பு இவரது ஒன்பது மாத ஆண்… Read More »திருச்சி அருகே விபத்தில் கணவன் பலி… அதிர்ச்சியில் மனைவி தற்கொலை..

எம்பி தேர்தலில் திருச்சியில் போட்டியா?… கமல் கட்சி மாஜி பரபரப்பு…

திருச்சி எக்ஸெல் குழுமங்களின் தலைவரும், மக்கள் நீதி மையம் கட்சியின் முன்னாள் பொதுசெயலாளரும், முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநருமான முருகானந்தம் சர்வதேச ரோட்டரி இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருச்சியில் இன்று முருகானந்தத்திற்கு ரோட்டரி நிர்வாகிகள்… Read More »எம்பி தேர்தலில் திருச்சியில் போட்டியா?… கமல் கட்சி மாஜி பரபரப்பு…

சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் மாசி தேரோட்ட விழா..

  • by Senthil

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இனாம் சமயபுரத்தில் உள்ள அருள்மிகு ஆதி மாரியம்மன் கோவிலில் மாசித் தேரோட்ட விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து… Read More »சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் மாசி தேரோட்ட விழா..

திருச்சியில் 60,613 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்..

  • by Senthil

நாடு முழுவதும் போலியோ நோயை முற்றிலும் ஒழித்திடும் வகையில் இன்று முதல் தவணையாக தீவிர போலியோ சொட்டு மருந்து  முகாம் நடைபெற்றது.  5வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும்  போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.இன்று  காலை… Read More »திருச்சியில் 60,613 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்..

திருச்சி பெல் வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி..

  • by Senthil

தமிழகம் முழுவதும் பறவைகளை இன்று ஒருங்கிணைந்த தரைவாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றது. பறவைகளின் இருப்பிடங்கள், அதன் எண்ணிக்கை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும், இந்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக… Read More »திருச்சி பெல் வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி..

அண்ணாமலை நாகரீகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும் – திருச்சியில் எம் பி கனிமொழி

தஞ்சை மாவட்டத்தில்”எல்லாருக்கும் எல்லாம்” முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்  பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறுகையில்..… Read More »அண்ணாமலை நாகரீகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும் – திருச்சியில் எம் பி கனிமொழி

திருச்சி அருகே பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 9 பவுன் நகை – பணம் கொள்ளை

திருச்சிதிருவெறும்பூர் அருகே உள்ள பெல்பூர் 4வது தெருவை சேர்ந்தவர் அன்பரசன் வயது (59) இவர் அரசங்குடி மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். மனைவி சண்முகவள்ளி துவாக்குடி பகுதியில் உள்ள அரசு… Read More »திருச்சி அருகே பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 9 பவுன் நகை – பணம் கொள்ளை

திருச்சி தொகுதி பாஜ வேட்பாளர் தொழிலதிபர் ஜெயக்கர்ணா.. ?

  • by Senthil

பாராளுமன்ற தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படவாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தை பொருத்தவரை திமுக-அதிமுக-பாஜ என 3 கட்சிகளின் தலைமையில் 3 அணிகள் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் திருச்சி… Read More »திருச்சி தொகுதி பாஜ வேட்பாளர் தொழிலதிபர் ஜெயக்கர்ணா.. ?

ஆசிரியர்கள் போராட்டம்….குழந்தைகளின் படிப்பு பாதிப்பு…பெற்றோர்கள் கோரிக்கை…

  • by Senthil

சம வேலைக்கு சம ஊதியம் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். நாள்தோறும் அந்தந்த மாவட்டங்களில் கல்வி அலுவலரை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா உள்ளிட்ட போராட்டங்களை தொடர்ந்து… Read More »ஆசிரியர்கள் போராட்டம்….குழந்தைகளின் படிப்பு பாதிப்பு…பெற்றோர்கள் கோரிக்கை…

error: Content is protected !!