Skip to content
Home » மாநிலம் » Page 13

மாநிலம்

பஸ்-கார் மோதி விபத்து.. தேவாலயத்தின் சுவர் இடிந்து விழுந்த.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள் .. வீடியோ…

  • by Senthil

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் அரசுப்பஸ்சும் காரும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த சம்பவத்தில் கார் மற்றும் பஸ்சில் பயணம் செய்த 18 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் காருடன் மோதிய பஸ் அருகில் உள்ள தேவாலயத்தின்… Read More »பஸ்-கார் மோதி விபத்து.. தேவாலயத்தின் சுவர் இடிந்து விழுந்த.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள் .. வீடியோ…

கிருஷ்ணகிரி……தாய், 2 குழந்தை ரயிலில் பாய்ந்து தற்கொலை

  • by Senthil

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சுரேஷ் என்பவருக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு அம்மு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  சுரேஷ் வேலைக்கு செல்லாமல் எப்போதும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.… Read More »கிருஷ்ணகிரி……தாய், 2 குழந்தை ரயிலில் பாய்ந்து தற்கொலை

இன்று 3 மாநில சட்டமன்ற வாக்கு எண்ணிக்கை.. ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்..?

  • by Senthil

திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16-ந் தேதி தேர்தல் நடந்தது. அங்கு 90 சதவீத வாக்குகள் பதிவாகின. அதே போன்று தலா 60 இடங்களைக் கொண்ட மேகாலயா, நாகாலாந்து… Read More »இன்று 3 மாநில சட்டமன்ற வாக்கு எண்ணிக்கை.. ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்..?

பாட்டு கேட்ட கல்யாண கோஷ்டிக்கு உருட்டுக்கட்டை அடி…

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தின் மசூரி பகுதியில் செயல்படும் பிரபல ஓட்டலில் திருமண பார்ட்டி நடந்தது. ஓட்டலுக்கு வந்தவர்கள் நள்ளிரவில் ‘டிஜே’ பாடலுக்கு (வெவ்வேறு இசைக்கருவிகளை பயன்படுத்தி இசைக்கப்படும் இசை) ஆட்டம் போட வேண்டும் என்று… Read More »பாட்டு கேட்ட கல்யாண கோஷ்டிக்கு உருட்டுக்கட்டை அடி…

8 மணி நேர விசாரணைக்கு பின் டில்லி துணை முதல்வரை கைது செய்தது சிபிஐ..

டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு, மதுபான கொள்கைகளை தளர்த்தி, தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதையடுத்து துணை முதல்வர் மணிஷ் சிசோடியா… Read More »8 மணி நேர விசாரணைக்கு பின் டில்லி துணை முதல்வரை கைது செய்தது சிபிஐ..

ஈரோட்டில் வாக்கு சேகரிப்பது எப்படி? 20ம் தேதி ஓபிஎஸ் ஆலோசனை

அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை நீடிக்கும் சூழலில், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் இடைக்காலப் பொதுச் செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றார். மேலும், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கினார். இதை எதிர்த்து பன்னீர்செல்வம் உச்ச… Read More »ஈரோட்டில் வாக்கு சேகரிப்பது எப்படி? 20ம் தேதி ஓபிஎஸ் ஆலோசனை

மாணவியிடம் அத்துமீறல்…….அரியலூர் இளநீர் வியாபாரி போக்சோவில் கைது…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவனூர் கல்வெட்டு கிராமம் மெயின் ரோட்டுத் தெருவை சேர்ந்தவர் செல்வராசு. இவரது மகன் செல்வகுமார் இளநீர் வியாபாரியான இவர் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி இயற்கை… Read More »மாணவியிடம் அத்துமீறல்…….அரியலூர் இளநீர் வியாபாரி போக்சோவில் கைது…

தமிழகத்தில் நாளை முதல் வறண்ட வானிலை….

  • by Senthil

சென்னை வானிலை மையம் விடுத்துள்ள  அறிக்கையில் கூறி இருப்பதாவது: தென் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். நாளை முதல் தமிழகம், புதுவையில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவும். 3ம் தேதி… Read More »தமிழகத்தில் நாளை முதல் வறண்ட வானிலை….

மக்களவை தேர்தல்…கரூரில் திமுக….. அமைச்சா் செந்தில் பாலாஜி பேச்சால் தொண்டர்கள் உற்சாகம்

  • by Senthil

திமுக முன்னாள் பொதுச் செயலாளர் மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் கரூர்  வெங்கமேடு பகுதியில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரும்,கரூர் மாவட்ட திமுக செயலாளருமான… Read More »மக்களவை தேர்தல்…கரூரில் திமுக….. அமைச்சா் செந்தில் பாலாஜி பேச்சால் தொண்டர்கள் உற்சாகம்

பொங்கல் தொகுப்பில் கரும்பு ……திருவண்ணாமலையில் 2ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

  • by Senthil

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்து அதிமுக சார்பில் வரும் ஜனவரி 2ம் தேதி திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். விவசாயிகளிடம் இருந்து கரும்பை கொள்முதல் செய்து… Read More »பொங்கல் தொகுப்பில் கரும்பு ……திருவண்ணாமலையில் 2ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!