Skip to content

சபரிமலைக்கு சென்ற சென்னை பக்தர் மயங்கி விழுந்து பலி

கேரளா: பத்தனம்திட்டாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து தினசரி ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மண்டல பூஜைக்காக தற்போது கோயில் திறக்கப்பட்டுள்ள நிலையில், மலைப்பாதையில் சென்ற சென்னையை சேர்ந்த பக்தர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதல் இதுவரை 19 பக்தர்கள் மாரடைப்பு மற்றும் உடல்நலக்குறைவால் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

error: Content is protected !!