Skip to content
Home » சென்னை… ஒரே வாரத்தில் 23 பேர் மீது குண்டாசில் கைது…

சென்னை… ஒரே வாரத்தில் 23 பேர் மீது குண்டாசில் கைது…

சென்னையில் ஒரே வாரத்தி்ல் 23 பேர் மீது குண்டாசில் கைது செய்யப்பட்டுள்ளனர். நடப்பாண்டு இதுவரை சென்னையில் மொத்தம் 588 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!