Skip to content
Home » வால்பாறைக்கு சுற்றுலா வந்த சென்னை மாணவிகள்…. ஆற்றில் குளித்து மகிழ்ச்சி

வால்பாறைக்கு சுற்றுலா வந்த சென்னை மாணவிகள்…. ஆற்றில் குளித்து மகிழ்ச்சி

  • by Senthil

கோவை மாவட்டம் வால்பாறை செப்டம்பர் 07 வால்பாறை கூழாங்கல் ஆற்றுப்பகுதிக்கு சுற்றுலா வந்த சென்னை ஸ்ரீ சங்கரா வித்யாலயா   பள்ளி மாணவ, மாணவிகள் 150 பேர் கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா வந்தனர்.   வால்பாறை கூழாங்கல் ஆற்று பகுதிக்கு வந்த அவர்கள்  ஆற்றில் தண்ணீர் ஓடுவதை கண்ட அவர்கள்   ஆற்றில் இறங்கி குளித்தனர். அனைவரும் ஆற்றில் இறங்கி செல்பி எடுத்துக்கொண்டனர்.

சென்னை மாணவ, மாணவிகள்  சுற்றுலா வந்ததால் கூழாங்கல் ஆற்றுப்பகுதி களை கட்டியது .சுற்றுலா பயணிகள் அப்பகுதியில் சமையல் செய்து உண்டு மகிழ்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!