Skip to content
Home » சென்னை ஏர்போட்டில் சோனியா காந்தியை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்..

சென்னை ஏர்போட்டில் சோனியா காந்தியை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்..

சென்னையில் நாளை மாலை நடைபெறவுள்ள மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை விமானநிலையத்தில் புத்தகம் வழங்கி வரவேற்றார். உடன் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இளைஞர்

நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சமூக நலன்-மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலு, தயாநிதிமாறன், கனிமொழி, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் கே.எஸ். அழகிரி ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!