Skip to content
Home » டில்லியில் லேசான நிலநடுக்கம்…… மக்கள் வீட்டை விட்டு ஓட்டம்

டில்லியில் லேசான நிலநடுக்கம்…… மக்கள் வீட்டை விட்டு ஓட்டம்

  • by Senthil

தலைநகா் டில்லியில் இன்று மதியம்  லேசான நிலநடுக்கம்  உணரப்பட்டது. பரவலாக நகரின் பல்வேறு பகுதிகளில் இந்த அதிர்வை உணா்ந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வீதிகளுக்கு ஓடி வந்தனர்.   நேபாளத்தில் இன்று   4.6  ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. அதன் தாக்கம் தான் டில்லியில் உணரப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டில்லியில் பாதிப்புகள் எதுவும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!