Skip to content
Home » துணைத்தலைவர் இருக்கை…சபாநாயகர் மரபுபடி நடக்கிறார்…. ஓபிஎஸ் பேட்டி

துணைத்தலைவர் இருக்கை…சபாநாயகர் மரபுபடி நடக்கிறார்…. ஓபிஎஸ் பேட்டி

  • by Senthil

தமிழக சட்டமன்ற கூட்டம்  கடந்த 9ம் தேதி தொடங்கியது.  தொடர்ந்து 10, 11ம் தேதிகளில் கூட்டம் நடந்தது. இன்று பிற்கபல்  2 மணி வரை  சபை நடந்தது. அதன் பின்னர்  அவையை தேதி குறிப்பிடாமல்  சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார்.  சபையில் இருந்து வெளியே வந்த  முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம்,  எதிர்க்கட்சித் துணைத்தலைவர் விவகாரத்தில் சபாநாயகர்  அப்பாவு  மரபுபடி நடக்கவில்லை என  எடப்பாடி கூறி  வெளிநடப்பு செய்து உள்ளாரே என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த  ஓபிஎஸ், சபாநாயகர் மரபுப்படி தான் நடந்து கொள்கிறார் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!