Skip to content
Home » வாக்களிப்பின் அவசியம் குறித்து மீன்பிடி துறைமுகத்தில் துண்டு பிரசுரம் வழங்கிய கலெக்டர்….

வாக்களிப்பின் அவசியம் குறித்து மீன்பிடி துறைமுகத்தில் துண்டு பிரசுரம் வழங்கிய கலெக்டர்….

  • by Senthil

இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளத்தில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் – 2024 தொடர்பாக, 35-இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, 183 அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில், வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை, மீாவ வாக்காளர்களுக்கு, மாவட்ட

தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர்  ஐ.சா.மெர்சி ரம்யா,  இன்று (04.04.2024) வழங்கினார். உடன் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் ச.சிவக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  சு.பிரேமலதா, உதவி இயக்குநர் (மீள்வளத்துறை)  பஞ்சராஜா, வட்டாட்சியர் ஷேக் அப்துல்லா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!