Skip to content
Home » சொத்துக்காக இளைஞரை கொன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு ஆயுள்…

சொத்துக்காக இளைஞரை கொன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு ஆயுள்…

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சொத்துக்காக இளைஞரை கொலை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மருதபுரத்தை சேர்ந்த அருமை கனி (70), அவரது மனைவி ராஜாத்தி 163), மகன் காமராஜ் (30) ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தென்காசி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அனுராதா தீர்ப்பு வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!