Skip to content
Home » முக்கொம்பு காவிரியில் இறங்கி விவசாயிகள் இன்று போராட்டம்

முக்கொம்பு காவிரியில் இறங்கி விவசாயிகள் இன்று போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில்  கடந்த 22 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  கடன் தள்ளுபடி,   கர்நாடகம் மேகதாது அணை கட்டக்கூடாது, நெல், கரும்பு கொள்முதல் விலை உயர்த்த வேண்டும் என்பது உள்பட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று முக்கொம்பு -காவிரி ஆற்றில் இறங்கி  அய்யக்கண்ணு உள்பட சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டது.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!