Skip to content
Home » திருச்சியில் பஸ்சில் பெண்ணிடம் 39 கிராம் நகை திருட்டு…..

திருச்சியில் பஸ்சில் பெண்ணிடம் 39 கிராம் நகை திருட்டு…..

  • by Senthil

திருச்சி, முசிறி பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் சுசீலா. இவர் நேற்று திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில்  பஸ்சில் ஏறி துறையூர் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து இறங்கியுள்ளார். அப்போது பஸ்சிலிருந்து  இறங்கியவுடன் தனது கைப்பையில் பார்த்தபோது அவர் பையில் வைத்திருந்த 39 கிராம் தங்க நகைகள் 100 கிராம் வெள்ளி பொருட்கள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து சுசிலா துறையூர் போலீஸ் ஸ்டேசனில் அளித்த புகாரின் பேரில் அவரது புகாரை பெற்றுக் கொண்ட துறையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!