Skip to content
Home » மார்ச் 22ல் ஐபிஎல் போட்டி ….. சென்னையில் தொடக்கம்……. அட்டவணை வெளியீடு

மார்ச் 22ல் ஐபிஎல் போட்டி ….. சென்னையில் தொடக்கம்……. அட்டவணை வெளியீடு

  • by Senthil

இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.  17 வது  ஐபிஎல் போட்டி  மார்ச் 22ல்  தொடங்குகிறது. இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன.

இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்  நடத்தப்பட உள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக தேதிகள் மாற்றியமைக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது.  இந்த நிலையில் ஐ.பி.எல். தொடரின் அட்டவணை,  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 17 நாட்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் நடைபெறும் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெறும்.  போட்டிக்கான அட்டவணைகள் வருமாறு:

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!