“திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், சட்டப்பேரவையிலேயே லஞ்சம் கொடுத்ததாக கூறிய உருட்டுக்கட்டை அமைச்சர் மரிய வில்சன் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “அவர் மீது CM விஜய் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்? என எதிர்பார்த்து காத்திருக்கிறேன். மாற்றம் தருகிறோம் என்று ஒரு ஏமாற்றுக் கும்பலை மக்கள் தேர்ந்தெடுத்துவிட்டார்கள்” என்றார்.
