“சட்டப்பேரவை மாண்போடு நடக்கிறதா?” என்று கேள்வி எழுப்பக்கூடிய அளவில்தான் பேரவை நடக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மிசா கைதுகள் குறித்து முதல்வர் விஜய் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், சட்டப்பேரவை மாண்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஸ்டாலின் இவ்வாறு பதிலளித்தார்.
