Skip to content
Home » இஸ்ரேலில் 84 தமிழர்களை மீட்க நடவடிக்கை…. தமிழக அரசு உறுதி..

இஸ்ரேலில் 84 தமிழர்களை மீட்க நடவடிக்கை…. தமிழக அரசு உறுதி..

போர் நடக்கும் இஸ்ரேலில் உள்ள 84 தமிழர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உறுதிளித்துள்ளது. அரசின் உதவி எண்கள் மூலம் 84 தமிழர்கள் இதுவரை தொடர்பு கொண்டுள்ளனர். இஸ்ரேலில் பெர்சிபா, எருகாம், பென்குரியான், கிழக்கு ஜெருசலேமில் தமிழர்கள் உள்ளனர். ஜெருசலேம், பல்கலைக்கழகம், டெல் அவிவ் பல்கைலைக்கழகத்திலும் தமிழர்கள் உள்ளனர். இந்த 84 தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். இஸ்ரேலில் உள்ள தமிழர்கள் தொடர்பு கொள்ள : 8760248625, 9940256444 . என தமிழக அரசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!