Skip to content
Home » சென்னை…….ஜிம் பயிற்சியாளர் ரத்தவாந்தி எடுத்து பலி….

சென்னை…….ஜிம் பயிற்சியாளர் ரத்தவாந்தி எடுத்து பலி….

  • by Senthil

சென்னை ஆவடி அருகே ஜிம் பயிற்சியாளராக இருந்தவர் ஆகாஷ் (25) ரத்தவாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார். ஏற்கனவே அவரது 2 சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் இன்று  இறந்து உள்ளார்.  ஆணழகன் போட்டியில் வெற்றி பெறுவதற்காக இவர் அதிகப்படியான  ஸ்டீராய்டு(ஊக்கமருந்து) ஊசி செலுத்திக்கொண்டதால் உயிரிழக்க நேரிட்டதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!