Skip to content
Home » கரூர் அனுஷம் குழுவினர் சார்பில் காஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு சங்காபிஷேகம்..

கரூர் அனுஷம் குழுவினர் சார்பில் காஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு சங்காபிஷேகம்..

  • by Senthil

கரூர் மாரியம்மன் கோயில் அருகே உள்ள மேட்டுத்தெருவில் உள்ள பூஞ்சோலை செட்டியார் மண்டபத்தில் கரூர் அனுஷம் குழுவினரின் ஏழாம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டும், கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தினை முன்னிட்டும் காஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு சங்காபிஷேக நிகழ்ச்சி மற்றும் காஞ்சி மகா பெரிய அவருக்கு சிறப்பு அபிஷேகங்களும் நடத்தப்பட்டது. முன்னதாக திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி காலை

முதல் மாலை வரை சிவனடியார்கள் மற்றும் பக்தர்களால் நடத்தப்பட்டது. இதற்கான முழு ஏற்பாடுகளை கரூர் அனுஷம் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!