அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறையின் சார்பில் மக்களைத் தேடி தமிழ் மருத்துவம் கோடைக்கால இலவச சிறப்பு
மருத்துவ முகாமினை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார். மேலும் சித்த மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து மருவத்துவர்களிடம் கேட்டறிந்தார்.