Skip to content
Home » லேண்டரை நிலவில் இறக்கும் பணி 5.44 மணிக்கு தொடங்கும்- இஸ்ரோ

லேண்டரை நிலவில் இறக்கும் பணி 5.44 மணிக்கு தொடங்கும்- இஸ்ரோ

  • by Senthil

சந்திரயான 3 மூலம் நிலவுக்கு அனுப்பப்பட்ட லேண்டர் இன்று மாலை 6 மணி 4 நிமிடத்திற்கு நிலவில் தரையிறங்கும் என   இஸ்ரோ விஞ்ஞானிகள்  அறிவித்துள்ளனா். லேண்டரை பாதுகாப்பாக நிலவில் இறக்குவதற்கான பணி மாலை 5.44 மணிக்கு தொடங்கும்.  சந்திரயான் 3 இயக்கம் ஒவ்வொரு நொடியும் இஸ்ரோ விஞ்ஞானிகளால்  கண்காணிக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!