Skip to content
Home » திருச்சி கலெக்டரிடம் மக்காச்சோளத்துடன் மனு அளிக்க வந்த விவசாயிகள்…

திருச்சி கலெக்டரிடம் மக்காச்சோளத்துடன் மனு அளிக்க வந்த விவசாயிகள்…

திருச்சி மாவட்டம், புஞ்சை சங்கேந்தியில் தொடர் மழை மற்றும் வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் வரத்தால் சுமார்1300 ஏக்கர் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளம்பாடி இ.வெள்ளனூர்,
ஆலம்பாக்கம், புதூர் பாளையம் ,விரகலூர் ஆகிய பகுதி விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு முப்பதாயிரம் இழப்பீடு

வழங்க கோரி திருச்சி கலெக்டரிடம் இன்று காய்ந்த மக்காச்சோளத்துடன் மனு அளிக்க வந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!