Skip to content
Home » திருச்சி வந்த எடப்பாடிக்கு உற்சாக வரவேற்பு

திருச்சி வந்த எடப்பாடிக்கு உற்சாக வரவேற்பு

திருச்சி பெல்  வளாகத்தில்,  56கிலோ எடையில்,  7அடி உயரம் கொண்ட எம்ஜிஆர்  முழு உருவ வெண்கல சிலை, 12 அடி உயரமுள்ள பீடத்தில்  அமைக்கப்பட்டுள்ளது.  இதன் திறப்பு விழா இன்று மாலை நடக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்த சிலையை திறந்து வைக்கிறார்.

\

இதற்காக எடப்பாடி பழனிசாமி சென்னையில்இருந்து விமானத்தில் இன்று மதியம் திருச்சி வந்தார்.  விமான நிலையத்தில் அவரை, மாவட்ட அதிமுக  செயலாளர்  ப. குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், எம்.பி, எம்.எல்.ஏக்கள், வரவேற்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!