Skip to content
Home » மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடைக்குமா? நாளை காலை தெரியும்

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடைக்குமா? நாளை காலை தெரியும்

தமிழகத்தில்  முதல்கட்ட தேர்தல் நடக்கிறது. நாளை மாலை 3 மணியுடன்  வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது. ஆனால் திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை. அவர் தனக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தார். ஆணையம் நடவடிக்கை எடுக்காததால் ஐகோர்ட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த  ஐகோர்ட், நாளை காலை 9 மணிக்குள் மதிமுக பம்பரம் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

எனவே நாளை காலை 9 மணிக்குள் மதிமுகவுக்கு  என்ன சின்னம்  என்பைத ஆணையம் அறிவித்து விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!