Skip to content
Home » அமைச்சர் செந்தில்பாலாஜி புழல் சிறைக்கு மாற்றம்….

அமைச்சர் செந்தில்பாலாஜி புழல் சிறைக்கு மாற்றம்….

  • by Senthil

காவேரி மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதய அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஜூன் 13-ம் தேதி நள்ளிரவில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு கொண்டு செல்லப்படுகிறார். ஜூலை 26-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில் புழல் சிறைக்கு பலத்த ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்புடன்  அழைத்து செல்லப்பட்டார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!