Skip to content
Home » சளிக்கு…..நாய்க்கடி ஊசி போட்ட நர்ஸ் சஸ்பெண்ட்

சளிக்கு…..நாய்க்கடி ஊசி போட்ட நர்ஸ் சஸ்பெண்ட்

கடலூர் அரசு மருத்துவமனையில் சளி சிகிச்சைக்காக வந்த  சாதனா என்ற 13 வயது சிறுமிக்கு செவிலியர்கள் நாய்க்கடி ஊசி போட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாய்க்கடி ஊசி போடப்பட்டதால் திடீரென மயக்கமடைந்த  உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். இந்த நிலையில் நாய்க்கடி ஊசி போட்ட நர்ஸ் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!