Skip to content
Home » வைகுண்ட ஏகாதசி விழா….. நம்பெருமாள் மாம்பழ நிற மஞ்சள் பட்டு அணிந்து எழுந்தருளினார்

வைகுண்ட ஏகாதசி விழா….. நம்பெருமாள் மாம்பழ நிற மஞ்சள் பட்டு அணிந்து எழுந்தருளினார்

  • by Senthil

ஶ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் வைகுண்டு ஏகாதசி திருநாளையொட்டி பகல்பத்து  திருமொழித்திருநாள்  8ம் திருநாள்  இன்று நடக்கிறது.

இதையொட்டி இன்று காலை நம் பெருமாள், திருநறையூர் பாசுரங்களுக்காக சௌரிக் கொண்டை அணிந்து, அதில் கலிங்கத்துறாய், நாச்சியார், அழகிய மணவாளன் பதக்கம், கல்இழைத்த ஒட்டியாணத்தை தலைக்கட்டாக அணிந்து; மார்பில் பங்குனி உத்திர பதக்கம்; அதன் மேல் தாயார் – பதக்கம்; அடுக்கு பதக்கங்கள்: நெல்லிக்காய் மாலை, தங்கப்பூண் பவழ மாலை; காசு மாலை; 6 வட முத்து மாலை; சிகப்புக்கல் அபய ஹஸ்தம்; கோலக் கிளி அணிந்து ;பின் சேவையில் அண்ட பேரண்ட பக்ஷி பதக்கம், புஜ கீர்த்தி அணிந்து; மாம்பழ நிற மஞ்சள் பட்டு உடுத்தி  அர்ஜூன மண்டபம் வந்து சேவை சாதித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!