Skip to content
Home » புதிய மின் தூக்கி அமைக்கும் பணி… காணொளி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்…

புதிய மின் தூக்கி அமைக்கும் பணி… காணொளி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்…

  • by Senthil

கோவை மருதமலை சுப்பிரமணியர் சுவாமி திருக்கோயில் மிகவும் புகழ்பெற்றது. ஏழாம் படை வீடான மருதமலை திருக்கோயில் பொதுமக்கள் மலை அடிவாரத்தில் இருந்து கோயிலுக்கு செல்ல புதிய மின் தூக்கி திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதில் கோவை மாவட்ட ஆட்சியர், கோவை காவல் கண்காணிப்பாளர் மற்றும் வன

அலுவலர் , துணை மேயர் ஆகியோர் தலைமையில் இத்திட்டமானது தொடங்கப்பட்டது. இது பக்தர்களுக்கு பயன்பட கூடிய தாக அமையும். கட்டணச் சீட்டுடன் சேர்ந்து மின் தூக்கி செயல்பாடுக்கு சேர்த்து கட்டணம் வசூலிக்கப் படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!