Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் நியமனம்


திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் செந்தில்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், திருச்சி திருவெறும்பூர் காவல்துறை ஏஎஸ்பி பனாவத் அரவிந்த் பதவி உயர்வு பெற்று, திருச்சி மாநகர காவல்துறை துணைஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மணிவாசகம் வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!