Skip to content
Home » சிதம்பரம் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து பாரிவேந்தர் பிரசாரம்

சிதம்பரம் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து பாரிவேந்தர் பிரசாரம்

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக கார்த்தியாயினி போட்டியிடுகிறார் அவரை ஆதரித்து  ஐஜேகே நிறுவனரும்,  பெரம்பலூர்  தொகுதி  பாஜக வேட்பாளருமான  பாரிவேந்தர் குன்னத்தில் பிரசாரம் செய்தார்.  அப்போது அவர் பேசியதாவது:

ஊழலை மொத்தமாக குத்தகை எடுத்து தற்போது ஆட்சி  செய்து கொண்டிருக்கின்றார்கள், நீட்டை வைத்து கடந்த மூன்று ஆண்டுகளாக ஆட்சி செய்து கொண்டிருக்கின்றார்கள், மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் பெறுவதற்கு கார்த்தியாயினிக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்.கார்த்தியாயின்  வெற்றி பெறுவது உறுதி்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் செல்வராஜ், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட தலைவர் செந்தில் குமார்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், அதிமுக ஓபிஎஸ் அணி ஆர்டி ராமச்சந்திரன்
உட்பட  கூட்டணி கட்சி தொண்டர்கள்  திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!