பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அருண் நேரு குளித்தலையில் உள்ள தோகமலை கிழக்கு ஒன்றியத்தில் முதலைப்பட்டி கிராமத்தில் மாட்டு வண்டியில் ஏறி விவசாயிகளிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.அருகில் உடன் உடன் எம்எல்ஏ மாணிக்கம் முன்னாள் எம்எல்ஏ ராமர் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை மற்றும் சந்திரன் N R காந்தி உள்ளிட்ட கழக தோழர்கள் கூட்டணிகட்சி நிர்வாகிகள்பலர் சென்றனர்.