Skip to content
Home » பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து திக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…..

பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து திக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…..

அரசுடமையாக்கப்பட்ட வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கின்ற ஒன்றிய அரசை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் துறைமங்கலம் கனரா வங்கி அருகில் பெரம்பலூர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் தமிழரசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மேலும் ஆர்பாட்டத்தில் மாவட்ட தலைவர் தங்கராசு, மாவட்ட செயலாளர் விசயேந்திரன், நகர செயலாளர் ஆதிசிவம், இளைஞர் அணி அமைப்பாளர் இனியன், மாவட்ட அமைப்பாளர் துரைசாமி, இன்று பொதுக்குழு உறுப்பினர் அரங்கராசன், இளைஞர் அணி துணைத் தலைவர் சுகுமார், நகரத் தலைவர் ஆறுமுகம், இளைஞரணி செயலாளர் சரவணன் ஆகியோர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!