Skip to content
Home » பிளஸ்2 முடிவு….. மாவட்டம் வாரியாக தேர்ச்சி பட்டியல்….

பிளஸ்2 முடிவு….. மாவட்டம் வாரியாக தேர்ச்சி பட்டியல்….

தமிழ்நாட்டில் இன்று பிளஸ்2 ரிசல்ட் வெளியிடப்பட்டது. இதில் 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 பேர் எழுதியதில் 7 லட்சத்து 19 ஆயிரத்து 196 பேர் தேர்ச்சி பெற்றனர். 41,410 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதத்தில் திருப்பூர் முதலிடம் பெற்றது. ஈரோடு, சிவகங்கை 2 ம் இடத்தை பகிர்ந்து கொண்டன. அரியலூர் 3ம் இடத்தை பெற்றது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை பேர் தேர்வு எழுதினார்கள், எத்தனை பேர் தேர்ச்சி பெற்றார்கள், தேர்ச்சி விகிதம் என்ன என்ற பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!