Skip to content
Home » தமிழ்நாட்டில் 40.05% வாக்குப்பதிவு….. தர்மபுரி தொகுதியில் 44%

தமிழ்நாட்டில் 40.05% வாக்குப்பதிவு….. தர்மபுரி தொகுதியில் 44%

  • by Senthil

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி  தமிழ்நாட்டில் 40.05% வாக்குப்பதிவு ஆகி உள்ளது. அதிகபட்சமாக தர்மபுரியில் 44.08 %,  மிக குறைந்தபட்சமாக  மத்திய  சென்னையில்  32.31 சதவீதமும், கள்ளக்குறிச்சியில் 44 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளது.  புதுச்சேரி தொகுதியில் 44.95% வாக்குகள் பதிவாகி உள்ளது. நாமக்கல் 43.66,  ஆரணி 43.62,  கரூர் 43.60,    பெரம்பலூர் 43.32,  சேலம் 43.13,  விழுப்புரம் 42.89,  விருதுநகர் 42.34,  ஈரோடு42.23,  சிதம்பரம்42.09,  திண்டுக்கல் 41.97,  அரக்கோணம் 41.92,  கிருஷ்ணகிரி41.55,  திருவண்ணாமலை 41.46,  நாகப்பட்டினம் 41.43,  பொள்ளாச்சி 41.34,  வேலூர் 41.24,  தேனி 41.24,  திருப்பூர் 40.96,

 

தஞ்சை 40.81,  மயிலாடுதுறை 40.77,  கடலூர் 40.32,  கன்னியாகுமரி 40.24,  சிவகங்கை 40.15,  தென்காசி 40.15,  நீலகிரி 40.14,  திருவள்ளூர்  40.12,  திருச்சி 39.91,  ராமநாதபுரம் 39.60, கோவை  39.51,  காஞ்சிபுரம் 39.41,   தூத்துக்குடி 39.06,  நெல்லை 38.27,  தென் சென்னை 33.93,  வடசென்னை 35.09, மதுரை 37.11,  திருப்பெரும்புதூர் 37.40% வாக்குகள் பதிவாகி உள்ளது.

விளவங்கோடு இடைத்தேர்தலில் மதியம் 1 மணி்நிலவரப்படி 35.14% வாக்குகள் பதிவாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!