Skip to content
Home » பொள்ளாச்சி அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி அருண்குமார் கைது….

பொள்ளாச்சி அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி அருண்குமார் கைது….

  • by Senthil

சென்னையில் கடந்த அக் 2 காந்தி ஜெயந்தி அன்று மதுபோதையில் ஒருவர் மதுபாட்டில் விலை ஏற்றம் என தலையில் மது வைத்து திமுக அரசு மீதும் முதல்வரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் அந்த வீடியோ தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தியது, இந்த வீடியோவை பொள்ளாச்சி அஇஅதிமுக தகவல் தொழில் நுட்ப அணி அருண்குமார் தனது பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து இருந்தார்,கிழக்கு காவல் நிலைய போலீசார் அருண்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவல் அறிந்த பொள்ளாச்சி அதிமுகவினர் கிழக்கு காவல் நிலையத்து குவிந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!