Skip to content
Home » பொங்கல் பரிசு தொகுப்பு… கலெக்டர் துவக்கி வைத்தார்…

பொங்கல் பரிசு தொகுப்பு… கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2.81 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை மாவட்ட கலெக்டர் லலிதா தொடக்கி வைத்தார்.  இந்நிகழ்சியில் எம் பி ராமலிங்கம், டி ஆர் ஓ முருகதாஸ், ஆர்டிஓ யூ ரேகா, மாவட்ட குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், மயிலாடுதுறை ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, மயிலாடுதுறை நகர் மன்ற தலைவர் குண்டா மணி செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!