Skip to content
Home » முதல்வர் ஸ்டாலின் தலைமையில் போதை பொருள் தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம்..

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் போதை பொருள் தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம்..

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (3.1.2023) தலைமைச் செயலகத்தில், போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு,  உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  க. பணீந்திர ரெட்டி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் முதன்மைச் செயலாளர் முனைவர் அதுல்யா மிஸ்ரா,  காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு,  .சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் பி. செந்தில் குமார்,   பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர்   காகர்லா உஷா,   உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!