Skip to content
Home » புதுகையில் சுதந்திர தின விழாவிற்கான முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம்…

புதுகையில் சுதந்திர தின விழாவிற்கான முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம்…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், சுதந்திர தின விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர்  ஐ.சா.மெர்சி ரம்யா  தலைமையில் இன்று (31.07.2023) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  நா.கவிதப்பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)  து.தங்கவேல், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்)  மு.செய்யது முகம்மது மற்றும் அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!