Skip to content
Home » புதுகையில் கம்பு விதை உற்பத்தி பண்ணையினை ஆய்வு செய்த கலெக்டர் மெர்சி ரம்யா…..

புதுகையில் கம்பு விதை உற்பத்தி பண்ணையினை ஆய்வு செய்த கலெக்டர் மெர்சி ரம்யா…..

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், குடுமியான்மலை அண்ணா பண்ணையில் , கம்பு விதை உற்பத்தி பண்ணையினை , மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா செய்தியாளர் பயணத்தின் போது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன்

இணை இயக்குநர் பெரியசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ரவிச்சந்திரன், உதவி இயக்குநர் வெற்றிவேல் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!