Skip to content

புதுகையில் புதிய அங்காடி கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்….

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்கம் ஊராட்சி ஒன்றியம் , சிட்டங்காடு ஊராட்சி, கரிசக்காடு கிராமத்தில் சட்டம்னற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிய அங்காடி கட்டிடத்திற்கு சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *