புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளி யில் தேசிய அறிவியல் கண்காட்சி
நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் அறிவியல் கண்காட்சி யில் தனது திறமைகளைஅறிவியல்மூலம் செய்து காட்டி இருந்தனர். இதனை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர்
கழக தலைவர் க.நைனாமுகம்மது, வட்டார கல்வி அலுவலர் பிரியா, தலைமை ஆசிரியர்
விஜயமாணிக்கம் ஆகியோர் அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டு முன்னதாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.